முழுமதி உறவுகளுக்கும் ஜப்பான் வாழ் தமிழ் மக்களுக்கும் அன்பு வணக்கங்கள்,
நவம்பர்
2ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, நிஷிகசாயில் நடைபெற்ற முழுமதி கலந்தாய்வு கூட்டத்தில் எடுக்கப்பட்ட
முடிவுகள்.
1.
இந்தவருடம் திட்டமிட்டபடி கல்வி உதவித் திட்டம்
நிறைவேற்றப்பட்டது.
பள்ளி
மேம்பாட்டுத்திட்டம், மருத்துவம் மற்றும் விவசாயம் ஆக்கிய திட்டங்களை விரைந்துமுடித்தல்.
2.
உதவித் திட்டம் சென்றடையும் வழிமுறைகள்,களப்பணியாலர்கள்
பற்றிய விவரங்களை முழுமதி குழுமத்தினர்க்கு தொகுத்து வழங்குதல்.
3.
நிதிநிலை அறிக்கையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை
முழுமதி குழுமத்தினர் பார்வைக்கு அனுப்புதல்.
4.
புதுகரிக்காத்தூர் பள்ளி செயல்பாட்டிற்க்கு குழுக்கள்
பிரித்து ஒவ்வொரு செயலுக்கும் பொருப்பாளர்கள் மற்றும் இலக்கு நிர்னயிக்கப்பட்டுள்ளது..
5.
ஜப்பானில் பொஙகல் விழா நடைபெறும் தேதி 14 பிப்ரவரி
2015, சிறப்பு விருந்தினர் முடிவு செய்யப்பட்டு பொங்கல் விழாக்குழு அமைக்கப்பட்டது.
மேலும் விவரங்களுக்கு
இணைக்கப்பட்டுள்ள படிவத்தை பார்க்கவும்.
கலந்தாய்வில்
கலந்துகொண்ட தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்ட அனைத்து முழுமதி உறுப்பினர்களுக்கும்
வாழ்த்துக்களும் நன்றியும்.
இப்படிக்கு
முழுமதி நிர்வாகம்
No comments:
Post a Comment